தமிழக ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து

சென்னை : பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை திருநாளில் நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும், நன்றியையும் செலுத்துவோம் என்று கூறினார்.

Related Stories: