வாரணாசியில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

சென்னை: வாரணாசியில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் இயத்திரக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டு 138 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Related Stories: