நாட்டில் வெறுப்புணர்வை பரப்புவதாகவும் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாகவும் மத்திய அரசுக்கு சோனியா கண்டனம்

டெல்லி: நாட்டில் வெறுப்புணர்வை பரப்புவதாகவும் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு  உள்ளதாகவும் மத்திய அரசுக்கு சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார். மத அடிப்படையில் மக்களை மத்திய அரசு பிளவுபடுத்த முயற்சி செய்வதாகவும் சோனியா குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து, அரசியல் சட்டத்தை மத்திய அரசு அவமதிப்பதாகவும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: