இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட் - 30 ஜனவரி 17ல் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட் 30 பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜனவரி 17ல் செலுத்தப்படுகிறது. ஏரியான் 5 ராக்கெட் மூலம் ஜிசாட் 30 செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: