கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையத்தில் நிகழ்ந்த சாலைவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். வண்டிப்பாளையத்தில் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சாலை விபத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.