சென்னை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பத்திரிகையாளர் மீது புகார் தரவில்லை: பபாசி Jan 13, 2020 பத்திரிகையாளர் Papasi கட்சி சென்னை: எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பத்திரிகையாளர் மீது புகார் தரவில்லை என பபாசி தெரிவித்துள்ளது. அரங்கம் அமைந்திருந்த பத்திரிகையாளர் அன்பழகன் தவறாக பேசி பபாசி செயலாளர் முருகனை தாக்க முயன்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்