ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 காவலர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த 3 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தலைமைக் காவலர் ஜான்சன், எஸ்.எஸ்.ஜக்கள் முருகதாஸ், அறிவுடை நம்பி குடுமபத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் பணியின் போது உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: