சென்னை பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன் Jan 12, 2020 சிறையில் பரோலில் சிறையில் சென்னை: பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்கு பேரறிவாளன் திரும்பியுள்ளார். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரை பார்ப்பதற்காக 2 மாத சிறை விடுப்பில் பேரறிவாளன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது..
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்