ராமநாதபுரம் உச்சிப்புளியில் காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது மர்மநபர்கள் தாக்குதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் உச்சிப்புளியில் காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஐ. ஜெயபாண்டியன் மீதான தாக்குதல் குறித்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: