பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த பொந்தோஷ் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.