குற்றம் சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கி செல்போன் பறிப்பு Jan 10, 2020 நிறுவனத்தின் மேலாளர் தாக்குபவர் சென்னை சென்னை நுங்கம்பாக்கம் சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ் என்பவரை தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். அதிகாலையில் 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு