சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது:உள்ளாட்சித்துறை மூன்றாம் நிலை நகராட்சி என்பதை மட்டும் எடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகராட்சியாக இருக்க வேண்டும் என்ற திருத்த சட்டத்தினை கொண்டு வந்திருக்கிறது. தற்போது சில மாவட்டங்களை பிரித்திருக்கின்றார்கள். இந்த மூன்றாம் நிலை நகராட்சியை மட்டும் எடுத்திருக்கிறார்கள். தாம்பரம் நகராட்சியில் இருந்து கடந்து, சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கடந்து, பல்லாவரம் நகராட்சியை கடந்து, திருநீர்மலை பேரூராட்சியையும் கடந்து, தாம்பரம் நகராட்சியின் எல்லை இருக்கிறது.
நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்வது சட்டமாக உள்ளது: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பேச்சு
- மாநகர
- அமைச்சர்கள்
- பேச்சு
- உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள்
- எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.
- சட்டசபை
- சொல்லும் சட்டம்: எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.