கோயம்பேடு முதல் கேளம்பாக்கம் வரை இயக்கப்படவுள்ள ஏசி வசதி கொண்ட பேருந்தில் அமர்ந்து பார்வையிட்டார் முதல்வர்

சென்னை: கோயம்பேடு முதல் கேளம்பாக்கம் வரை இயக்கப்படவுள்ள ஏசி வசதி கொண்ட பேருந்தில் அமர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் ஏசி சொகுசு பேருந்தை பார்வையிட்டார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் பேருந்தை பார்வையிட்டனர்.

Related Stories: