ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை தெரிவித்தார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது என கூறினார். ரூ. 407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

Related Stories: