இந்தியா ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக வன்முறை: உள்துறை செயலர் ஆஜராக உத்தரவு Jan 09, 2020 ஜேஎன்யூ உள்துறை செயலாளர் டெல்லி: ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற வன்முறை குறித்து விளக்கமளிக்க உள்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடாடளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!