புதுடெல்லி:நாடாளுமன்ற சபாநாயகர்கள், காமன்வெல்த் தலைமை அதிகாரிகளின் 25வது உச்சி மாநாடு, கனடா நாட்டின் தலைநகர் ஓட்டாவில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இம்மாநாடு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இதில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இதில் அவர் ஆற்றிய உரையை மக்களவை செயலகம் நேற்று அறிக்கையாக வெளியிட்டது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:
75வது சுதந்திர ஆண்டில் புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற தொடர் : மக்களவை சபாநாயகர் உறுதி
- மக்களவை
- சபாநாயகர்
- சுதந்திர ஆண்டு புதிய கட்டிடம்
- 75 வது சுதந்திர ஆண்டு
- பாராளுமன்ற தொடர் புதிய கட்டிடம்