அமைச்சர் வேலுமணி மீதான புகார் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் வேலுமணி மீதான புகார் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெண்டர் முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: