ஜனவரி 22-ம் தேதி நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஜனவரி 22-ம் தேதி நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பவன் குப்தா, அக்சய் தாக்கூர், வினய் சர்மா முகேஷ் சிங் ஆகியோரை தூக்கிலிட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: