என்னை மீறி யாரும் மக்களின் உரிமைகளை பறிக்க முடியாது: மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: என்னை மீறி யாரும் மக்களின் உரிமைகளை பறிக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் 24பர்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா கலந்து கொண்டு பேசினார். யாருடைய தயவிலும் தாம் வாழவில்லை; மக்களின் உரிமைகளை பறிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். 

Related Stories: