ராஜீவ் கொலை வழக்கில் நளினியை விடுவிக்க கோரும் வழக்கில் மத்திய அரசு பதில்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினியை விடுவிக்க கோரும் வழக்கில் மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினியின் கோரிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே நிராகரித்துவிட்டதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.

Related Stories: