ஒசூர் அருகே தேன்கனிகோட்டையில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி

ஒசூர்: ஒசூர் அருகே தேன்கனிகோட்டை என்ற இடத்தில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சுரேஷ் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: