திரௌபதி படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது: பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார்

சென்னை: திரௌபதி படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என சென்னை காவல் ஆணையரிடம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாதி, ஆணவக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: