இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்றகோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்றகோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டது. கோபிநாத் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் திருப்பூர் மாநகர ஆணையர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

Related Stories: