ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

சென்னை: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்தை உடனே மத்திய அரசு திரும்பப் பெற சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: