அதிமுக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு அன்வர்ராஜா செயல்பட வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு அன்வர்ராஜா செயல்பட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என கூறினார்.

Related Stories: