தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் சென்னையில் காலமானார்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் சென்னையில் காலமானார். எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் பி.ஹெச்.பாண்டியன் சபாநாயகராக பணியாற்றியவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

Related Stories: