திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது 10 மாணவ, மாணவிகள் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் 10 மாணவ, மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். சாலையை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது பள்ளி வேன் மோதி கவிழ்ந்ததில் தொழிலாளியும் காயம் அடைந்துள்ளார். அரசு விடுமுறை அளித்த நிலையிலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: