ஆத்தூரில் லாரி மீது கார் மோதி விபத்து ; 3 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கவரிங் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆத்தூர் புறவழிச்சாலையில் நடந்த விபத்தில் கவரிங் நகைக்கடை உரிமையாளர் வரதராஜன், பாலசுப்பிரமணி மற்றும் ஓட்டுநர் ரமேஷ் ஆகிய 3 பேர் பலியாகினர்.

Related Stories: