குடும்ப அட்டைதாரர்களுக்கு 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அரசு உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் ரூ1,000 ஆகியவற்றை ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்குமாறும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: