திருச்சி வங்கி கொள்ளையில் போலீசாருக்கு பணம்,..முருகன் பகீர் வாக்குமூலம்

திருச்சி: திருச்சி வங்கி கொள்ளையில் போலீசாருக்கு ரூ.20 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கி கொள்ளையில் கைதான முருகன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளார். ஜனவரி 3-ம் தேதிக்குள் இருவரும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: