பாலியல் தொல்லை தந்ததாக அழகப்பா பல்கலைகழக தாவரவியல் துறை தலைவர் மீது வழக்குப்பதிவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைகழக தாவரவியல் துறை தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை தந்ததாக பெண் ஊழியர் தந்த புகாரில் பேராசிரியர் ஆறுமுகம் மீது போலீஸ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: