உளுந்தூர்பேட்டை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: