கோவை ஆர்.எஸ்.புரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் போக்சோவில் கைது

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பூங்கா ஒன்றில் கடந்த மாதம் சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. குற்றவாளிகள் 6 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: