யார் பொய்யர் நானா? பிரதமரா?: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தங்கவைக்க தனி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார். குடியுரிமை இல்லாதோரை தங்கவைக்க அமைத்துள்ள முகாமின் வீடியோவை வெளியிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். தனி முகாம் இல்லை என பிரதமர் கூறும் நிலையில் யார் பொய் சொல்கிறார் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: