பெரம்பலூரில் மின்கம்பியை மாற்றியமைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூரில் சரவணன் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே இருந்த மின்கம்பியை மாற்றியமைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்புத்துறை கைது செய்தது.

Related Stories: