5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை முயற்சி செய்த வழக்கில் தீர்ப்பு

தேனி: தேனி - பெரியகுளம் தெய்வேந்திரபுரத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை முயற்சி செய்த வழக்கில் நாகராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: