மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: கரும்பு வெட்டும் பெண்கள் குறித்த மகாராஷ்டிரா மாநில அமைச்சரின் கருத்து அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: