சென்னையில் ரேஸில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 63 பைக்குகளை பறிமுதல் செய்தது காவல்துறை

சென்னை: சென்னையில் ரேஸில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 63 பைக்குகளை காவல்துறை பறிமுதல் செய்தது. மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ரேஸில் ஈடுபட்டபோது 63 பைக்குகளை போலீஸ் பறிமுதல் செய்தது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் பெற்றோர்களை காவல்நிலையம் அழைத்து வர போலீஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: