குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக கர்நாடகத்திலுள்ள குடகு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம்

கர்நாடகா: குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் திரும்ப பெறக்கோரி கர்நாடகத்திலுள்ள குடகு மாவட்டம் மடிக்கேரியில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மங்களூரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Related Stories: