நாளை நடைபெற உள்ள திமுக கூட்டணி கட்சிகள் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாளை நடைபெற உள்ள திமுக கூட்டணி கட்சிகள் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி நாளை பேரணி நடத்த உள்ளன.

Related Stories: