பாங்காக்கில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு கடத்தப்பட்ட அரியவகை பிராணிகள் பறிமுதல்

சென்னை: பாங்காக்கில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு கடத்தப்பட்ட கங்காரு எலிகள். சிவப்பு அணில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முகமது முகைதீன் என்பவர் கடத்திவந்த அரியவகை பிராணிகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: