டெல்லியில் சில வட்டாரங்களில் ஏர்டெல் செல்போன் சேவை துண்டிப்பு: ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் சில வட்டாரங்களில் ஏர்டெல் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை அடுத்து செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்தி, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசின் மாரு உத்தரவு வரும் வரை சேவை துண்டிப்பு தொடரும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Related Stories: