ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு திட்டத்தின் நோக்கம் மக்களை வறுமையில் இருந்து மீட்பது தான் என்று ராமதாஸ் கூறியுள்ளார். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கத்தால் பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.60,000 கோடி போதுமானது அல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: