மதுரையில் கந்துவட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கியவரின் வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது

மதுரை: மதுரையில் கந்துவட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கியவரின் வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில், 10 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: