சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

Related Stories: