நதிநீர் பங்கீடு பற்றிய தமிழக - கேரள அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: நதிநீர் பங்கீடு பற்றிய தமிழக - கேரள அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது. இந்நிலையில்  பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், பாண்டியாறு - புன்னபுழா திட்டம் குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: