ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது: இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார். பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். 50வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி-48 10 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது.

Related Stories: