முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தொடர்புடைய உன்னாவ் வன்கொடுமை வழக்கில் டிச.16ல் தீர்ப்பு

டெல்லி: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தொடர்புடைய உன்னாவ் வன்கொடுமை வழக்கில் டிசம்பர் 16ல் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. குல்தீப் சிங் செங்கார் மீதான குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Related Stories: