வேளச்சேரி: அடையாறு பகுதியை சேர்ந்த பூசன் (35) என்பவர், நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் விளம்பர பலகை கட்டும் பணியில் சக ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து இறந்தார்.
வேளச்சேரி: அடையாறு பகுதியை சேர்ந்த பூசன் (35) என்பவர், நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் விளம்பர பலகை கட்டும் பணியில் சக ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து இறந்தார்.