திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனை டிசம்பர்.16 வரை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனை டிசம்பர்.16 வரை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 நாள் விசாரணைக்கு பிறகு கொள்ளையன் முருகனை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.

Related Stories: